நந்திதா தாஸை எனக்குப் பிடிக்கும் – சுட்டகதை லஷ்மிப்ரியா
திரையுலகத்தில் கதாநாயகிகள் சில வருடங்களே நிற்கின்றனர். அவர்கள் புகழின் உச்சியில் இருக்கும்போது ஊடகம் மற்றும் ரசிகர்கள் என அனைவரது பார்வையும் அவர்களை சுற்றியே இருக்கும். அவர்களே கால…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
திரையுலகத்தில் கதாநாயகிகள் சில வருடங்களே நிற்கின்றனர். அவர்கள் புகழின் உச்சியில் இருக்கும்போது ஊடகம் மற்றும் ரசிகர்கள் என அனைவரது பார்வையும் அவர்களை சுற்றியே இருக்கும். அவர்களே கால…
1960 களில் சினிமாவில் நுழைந்து இன்று நான்காம் தலைமுறை நடிகர்களோடு நடித்து வரும் நடிகை லக்ஷ்மி தற்போது ‘மூணே மூணு வார்த்தை’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ்…
சென்ற வருடத்தின் வெற்றி படங்களில் ஒன்றான ‘ சதுரங்க வேட்டை ‘ படத்தின் மூலம் தமிழில் வேட்டைக்கு கிளம்பிய இஷாரா. கேரளாவில் மாடலிங், சென்னையில் நடிக்க வாய்ப்புகள்…
சந்தானம் மற்றும் ஆஷ்ணா ஜாவேரி இணையாக நடிக்கும் ‘இனிமே இப்படிதான்’படப்பிடிப்பு பாண்டியில் நடந்துக் கொண்டு இருக்கிறது. படப்பிடிப்பு நடக்குமிடத்தின் அருகிலேயே ஆர்யா ‘யட்சன்’ படப்பிடிப்புக்காக வந்து இருந்தார்.…
சினிமாக்களை பற்றிய சினிமா என்றுமே பலராலும் பெரிதும் வரவேற்கபடுகின்றன. சினிமா என்பது இசை, நடிப்பு, இயல் என பல கலைகளின் ஒன்றான கலவை. இந்தியாவிற்கே உரித்தான மசாலா…
புதிய முயற்சிகள் மேற்கொள்ளாமல் எல்லாம் அவன்செயல் என்று இருப்போர் ஒரு ரகம். தனக்கென தனிப் பாதை ஒன்று உருவாக்கி என் வழி தனி வழி என்று பயணிப்போர்…
எஸ்.எஸ். ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், வைப்ரன்ட் மூவீஸ் வெளியீட்டில் மார்ச் 13 ஆம் தேதி வெளிவர உள்ளது சி.எஸ்.கே. – சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா திரைப்படம் .…
ஆர்வம், கனவு , திறமை இம்மூன்றுக்கும் வாய்ப்பிற்கும் உண்டான இடையில் இருக்கும் இடைவெளியை ‘உழைப்பு’ என்ற வார்த்தை பாலமாய் அமைந்து இணைக்கிறது. ஜீ,கே. சினிமாஸ் தயாரிப்பில் அறிமுக…
மிக சிறந்த நடிப்பின் அடையாளம் அது நடிப்பு என்பதை மறக்கடிப்பதே. தன் முழு திறத்தையும் நடிப்புக்கென அர்பணிப்பவர்களே இந்த நேர்த்தியை கற்கிறார்கள். ‘சுட்டகதை’, ‘இராண்டாம் உலகம்’ படங்களில்…
ஆடுகளம் படத்துக்காக சிறந்த படத் தொகுப்பாளருக்கான தேசிய விருது பெற்ற 36 வயது இளைஞர் எடிட்டர் கிஷோர். தற்போது விஜயா மருத்துவமனையில் மரணத்தின் விளிம்பில் உயிருக்குப் போராடிக்…
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கவிஞர் தாமரை-தியாகுவின் குடும்பப் பஞ்சாயத்து வீதிக்கு வந்திருக்கிறது. தன்னையும் தனது மகனையும் விட்டு ‘காணாமல் போன கணவர் தியாகுவை தேடும்…
பல முன்னணி கதாநாயகர்களின் காதல் நாயகியாக வலம் வந்தவர் சிம்ரன். தனது அழகிற்கு ஏற்றார்போல் அதித திறமையுடையவர் என கூறப்பட்டவர். சினிமாவில் உச்சத்திலிருக்கும் போதே திருமணம் செய்துகொண்டு…
தனிப்பட்ட முறையில் தங்கள் நிலமை எவ்வளவு மோசமாக இருந்தாலும், படமே எடுக்க முடியாத நிலையிலிருந்தாலும் தினமும் தங்கள் அலுவலகத்தில் ஒரு பத்துப்பேருக்காவது சோறு போட்டுக்கொண்டிருக்கும் இனம் தமிழ்த்திரைப்பட…
கராத்தே ஹுசைனியின் நான்கு ஆணிகளுக்கு அடுத்தபடியாக ‘லிங்கா’ விநியோகஸ்தர்களுக்கு நடிகர் விஜய் வைத்த பிரியாணி விருந்துதான் இப்போதைக்கு பரபரப்பான டாபிக். ‘லிங்கா’ நஷ்டஈடு விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே விஜய்தான்…
இயக்குனர் A. வெங்கடேஷ் இயக்கதில் வெளிவரவுள்ள திரைப்படம் ‘ரொம்ப நல்லவன்டா நீ’. சின்னத்திரை மற்றும் வானொலியில் தோன்றிய மிர்ச்சி செந்தில் இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். ‘ரோபோ’சங்கர், ஸ்ருதி…