அபார்ஷன் பண்ணினா பேய் பிடிக்குமா ?!
பா.ரஞ்சித்தின் நீலம் சேனலில் வந்திருக்கும் ஸ்நேகா பெல்ஸினின் இந்த உரை Pro-Choice மற்றும் Pro-life. அதாவது கருக்கொல்லாமைக்கும் கருக்கலைக்கும் உரிமைக்கும் இடையேயுள்ள அரசியலைப் பற்றி விளக்குகிறது. ஸ்நேகா…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
சமூகம் பற்றிய மற்றும் பொதுவான காணொலிகள்.
பா.ரஞ்சித்தின் நீலம் சேனலில் வந்திருக்கும் ஸ்நேகா பெல்ஸினின் இந்த உரை Pro-Choice மற்றும் Pro-life. அதாவது கருக்கொல்லாமைக்கும் கருக்கலைக்கும் உரிமைக்கும் இடையேயுள்ள அரசியலைப் பற்றி விளக்குகிறது. ஸ்நேகா…
இந்து நாளிதழில் வெளியான ஹாசினி தேஷ்பாண்டே, ராஜேஷ் ராமச்சந்திரன் ஆகியோர் எழுதிய கட்டுரையிலுள்ள விஷயங்களைப் பற்றி ஜெயரஞ்சன் இக்காணொலியில் பேசுகிறார். கொரோனா காலத்தில் நடந்த ஊரடங்கு மற்றும்…
எல்லோரும் MS தோனி ஓய்வு பற்றி வருந்துகிறோம். அதிலும் பெரிய கொடுமை என்னவென்றால் இரு உலக கோப்பைகளை வென்ற கிரிக்கெட் நாயகன், ஒரு வழியனுப்புதல் போட்டி கூட…
ஈழத்தமிழரின் இனப்படுகொலை வரலாற்றில் அனைவரையும் கலங்கடித்த ஒரு படுகொலை, ’செஞ்சோலை படுகொலை’ எனப்படும் செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தில் சிங்கள ராணுவம் குண்டுகள் வீசிக் குழந்தைகளை கொன்ற தினம்…
புதிய சுற்றுச் சூழல் சட்டம் 2020 எவ்வாறு நாட்டின் சுற்றுப்புறச் சூழலை கார்ப்பரேட் கம்பெனிகள் அழித்து ஒழிக்க வழி செய்கிறது என்பதை விளக்குகிறார் பொருளாதார ஆய்வாளர் ஜெயரஞ்சன்.…
கொரியாவை ஆட்சிசெய்த தமிழ் இளவரசி சுமார் 2000 வருடங்களுக்கு முன்னர், தமிழகத்தின் ஆயுத்த நகரில் (தற்போதைய கன்னியாகுமரி), இருந்து செம்பவளம் என்ற பாண்டிய இளவரசி கடல் மார்க்கமாக…
ஆரியக் கடவுள்கள் எவ்வாறு தமிழ்க் கடவுள்களுடன் ஒட்ட வைக்கப்பட்டு ஆரியக் கடவுள்கள் தமிழ்நாட்டில் பரவினர் என்பது பற்றி பேச்சாளர் சுகி சிவம் அவர்கள் எளிமையாக விளக்குகிறார். Related…
கண் கண்ணாடி உபயோகப்படுத்துபவர்கள் அதை எப்போதும் போட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா ? கூடாது என்கிறார் ஹீலர் பாஸ்கர். கண் கண்ணாடி போடுபவர்கள் தங்களின் பவர் எப்போதாவது…
சாத்தான்குளம் படுகொலையில் Friends Of Police என்ற சட்டவிரோத குண்டர்களின் பங்கு தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. இன்று Friends Of Police பெயரில் தமிழ்நாட்டின் காவல்துறையில் ஊடுருவியிருக்கும்…
சர்க்கரை வியாதி போன்ற நாட்பட்ட வியாதிகள் உள்ளவர்களை கொரோனோ தாக்கும் போது அவர்களுடைய நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அதன் தாக்கத்தின் வீரியம் அதிகமாகி ஆபத்துக்களை சந்திக்கவேண்டிய…
சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவஹர் கல்லூரியில் சித்த மருத்துவர் வீரபாபுவின் தலைமையில் கொரோனாவுக்கு சித்த வைத்திய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 600 பேர் இங்கு…
Corona தடுப்பூசி வந்தால் நான் போட்டுக்க மாட்டேன் – Dr. பிரேமா கோபாலகிருஷ்ணன் Homeopathy மருத்துவர். அலோபதி மருத்துவம் கொரோனாவை தடுப்பதில் அடைந்துள்ள தோல்விகளையும், மாற்று மருத்துவத்தை…
கொரோனா ஊரடங்கில் கடைகளை மூட காலதாமதமானதற்காக வியாபாரிகளான ஜெயராஜ் என்கிற வியாபாரியை ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்று அடித்து உதைத்த சாத்தான்குளம் போலீஸ், அதைக் கேட்க போலீஸ் நிலையம்…
எஸ்.ஏ.எம். பரக்கத் அலி `கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லை’ என வரதராஜன் சொன்னதற்குப் பின்னால் நெஞ்சை உருக்கும் அவரது கண்ணீர்க் கதை ஒன்று உள்ளது. பல்லாக்கு…
கொரோனாவுக்கு நிதிகேட்டு ஒரு மாதத்துக்கு முன்பு பிரதமர் தலைமையில் நான்கு மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற பிஎம் கேர்ஸ் என்கிற நிதி திரட்டலுக்கு பிரதமர் மோடி விளம்பரத்தில் தோன்றி…