ஒபாமாவானாலும் பயப்படாத அம்மா !
ஐ.நாவின் இலங்கைப் போர்க்குற்ற அறிக்கை அட்லீஸ்ட் படுகொலைகள் நடத்தப்பட்டுள்ளன என்கிற அளவிலாவது உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறது. அதற்கே இலங்கை தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபை…
ஐ.நா சொல்வது போல் சர்வதேச விசாரணைக்கு ஒப்புக்கொள்ளமுடியாது ! – ராஜித சேனரத்ன
இலங்கையில் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படுவதை ஏற்க முடியாது என்றும் பதிலாக சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளக்கூடிய உள்நாட்டு விசாரணை நடத்துவது மட்டுமே தங்களுடைய நிலைப்பாடு…
நீதித் துறையில் ஊழல் ! – வழக்கறிஞர்கள் vs நீதிபதிகள்.
நீதித்துறையில் ஊழல் மலிந்து விட்டதாகவும், அதை ஒழிக்கக் கோரியும் வக்கீல்களே போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நீதித்துறையில் ஊழல் இருப்பது நன்கு தெரிந்த விஷயம். ஏழைகளுக்கு ஒரு நீதியும், பணக்காரர்களுக்கு…
தீவிரவாதத்துக்கு துணைபோவது அமெரிக்கா – சிரியா அதிபர்.
சிரியா நாட்டில் அரசப்படைகளுக்கும், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் சண்டை நடந்து வரும் சூழலில் அகதிகள் பல்லாயிரக்கணக்கில் வெளியேறி வருகின்றனர். அமெரிக்காவும் அதன் சார்பு நாடுகளும் ஐ.எஸ் அமைப்பை வளரவிடுவதன்…
ஏ.ஆர். ரஹ்மானுக்கு ‘கர்வாப்ஸி’ – வி.ஹெச்.பி அழைப்பு.
இந்துத்துவ அமைப்புகள் இஸ்லாமியத்துக்கு எதிரான குரல்களை உயர்த்திய வண்ணம் இருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் இஸ்லாமிய அமைப்புக்கள் தங்களுக்குள்ளேயே கூட சகிப்புத் தன்மை இல்லாமலிருப்பது மேலும் பிரச்சனைகளை சிக்கலாக்கி…
கோதாவரி, கிருஷ்ணா நதிகள் இணைப்பு !
ஆந்திராவில் கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளை இணைக்கும் பணி முடிவடைந்துள்ளது. கிருஷ்ணா டெல்டா பகுதியில் வறட்சியை போக்கும் வகையில் கோதாவரி-கிருஷ்ணா நதிகள் இணைப்பு திட்டம் உருவாக்கப்பட்டது. இணைப்புப்…
இடஒதுக்கீடு கேட்டு அமெரிக்காவில் போராட்டம் ! – படேலின் காமெடி
இந்த மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்லும் போது நியூயார்க்கில் மிகப்பெரிய அளவில் பேரணி ஒன்றை நடத்த படேல் ஜாதியினர் முடிவெடுத்துள்ளனர். குஜராத் அரசு…
போர்க்குற்றம் நடந்தது உண்மையே !- ஐ.நா. அறிக்கையின் நோக்கம் என்ன?
சுவிட்சர்லாந்தில் ஜெனீவா நகரில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 3 வார கூட்டத்தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை 16ம்…
ஆப்பிள் போன் முன்பதிவில் சாதனை !!
ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6 எஸ் பிளஸ் போன்களை, இதுவரை 10 மில்லியன் போன்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம்…
‘என்னது மீன் சைவமா?`- அரசை நக்கலடித்த டாப்ஸி
பொதுவாக பிரபலங்கள் அரசுக்கு எதிரான கருத்துக்களை துணிச்சலாக சொல்வதில்லை. அதிலும் நடிகைகள் பற்றி கேட்கவே வேண்டும். பெரும்பாலான நடிகைகளுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. ஆனால்…
ஈழப் படுகொலையை மறைக்க இந்தியாவின் ஆதரவு கேட்டு வரும் ரணில்!
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இதையடுத்து, அந்நாட்டுச் சிறையில் உள்ள 16 தமிழக மீனவர்களை விடுதலை…
கிரானைட் குவாரிக்கு குழந்தைகள் நரபலி – விடிய விடிய தோண்டிய சகாயம்!
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக ஹைகோர்ட் உத்தரவுப்படி சட்ட ஆணையர் சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். தற்போது இறுதிக்கட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள…
மோடி செய்யவிருக்கும் பேஸ்புக் ஸ்டண்ட்!!
பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தும் முற்போக்கு பிரதமராக தன்னைக் காட்டிக்கொள்ளும் முயற்சியை தொடர்ந்து செய்து வருகிறார். ஒருபுறும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், சிவசேனா போன்ற இயக்கத் தலைவர்கள்…
2.5 செ.மீ மழையில் நீர்ப்பிரச்சனையை தீர்த்த கிராமங்கள்!!
வைகை ஆறு பாய்ந்தாலும், ராமநாதபுரம் மாவட்டமும் திண்டுக்கல் மாவட்டமும் வறட்சி மிகுந்தவை. திண்டுக்கல் தொப்பம்பட்டி அருகே வாகரை பஞ்சாயத்து கிராமங்கள், ஆண்டுக்கு வெறும் 5 நாள் 625…
