ஊர்வலத்தில் செருப்பு விழுந்த நிகழ்வு பற்றி பெரியாரின் உரை
சமீபத்தில் நடந்த துக்ளக் விழாவில் துக்ளக் பத்திரிக்கையை பெருமையாகப் பேசுவதற்காக, திரு ரஜனிகாந்த் ஏதோ சில தகவல்களை கேள்விப்பட்டும், படித்ததுமான வகையில், பெரியாரை வம்புக்கிழுத்து பேசினார். ராமர்…