கருப்புப் பணத்தை ஆன்லைனில் வெள்ளையாக்க வாய்ப்பு !!
புதிதாய் இயற்றப்பட்டுள்ள கருப்புப் பண சட்டத்தின் படி இந்த செப்டம்பர் 30க்குள் இதுவரை கணக்கில் வராத பணத்தையும், சொத்துக்களையும் உங்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு தண்டனை…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
புதிதாய் இயற்றப்பட்டுள்ள கருப்புப் பண சட்டத்தின் படி இந்த செப்டம்பர் 30க்குள் இதுவரை கணக்கில் வராத பணத்தையும், சொத்துக்களையும் உங்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு தண்டனை…
குழந்தைகள் அனாவசியத் தொல்லைகளாக தங்களின் ஆடம்பரப் பொருட்களை விட மதிப்பில்லாததாக பல அம்மாக்களாலேயே கருதப்படும் விஷயம் இந்த கன்சுயுமர் உலகத்தில் மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. இது நடந்தது சீனாவில்…
மத்திய அரசின் உயர்நிலைப் பள்ளிகளுக்கான கல்விக்குழு கடந்த மே 3 ஆம் தேதி மருத்துவ நுழைவுத்தேர்வில் அதிக அளவில் காப்பியடித்தல் நடந்த விஷயம் வெளியானது. 6 லட்சம்…
மும்பையைச் சேர்ந்த தொழில் ஆர்வலர் வருண் அகர்வால் ஒருநாள் அலுவல் நிமித்தமாக வுபர்(Uber) எனப்படும் கால்டாக்ஸியில் ஏறினார். அங்கே அவருக்கு ஆச்சரியம். கார் ட்ரைவியாக இருந்தது ஷபானா…
வாட்டர் மெலானுக்குள்ளயும் சிகப்பு கலர் டையை இன்ஜெக்ட் பண்ணி கலப்பட சாதனை சயின்ட்டிஸ்ட்டுகளாக இருக்கும் நம்ம ஆட்களுக்கு சவாலாக வந்திருக்குது புதிய கலப்பட டெக்னிக். அது தான்…
விப்ரோ நிறுவனத்தின் நிறுவனரான அஜிஸ் பிரேம்ஜி தனது விப்ரோவின் பங்குகளில் 36 சதவீதத்தை தொண்டு நிறுவனத்துக்கு வழங்கியிருக்கிறார். அதன் மதிப்பு சுமார் 53 ஆயிரம் கோடி ரூபாய்.…
பொருளாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் அமர்த்யா சென், தான் வகித்து வந்த நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்குக் காரணம் மோடி அரசின்…
ஆண், பெண் இணைந்து வேலை செய்யும் அலுவலகத்தில் ஆண்களால் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவது பற்றி விதம் விதமாக நியூஸ்கள் கேள்விப்படுகிறோம். பல வழக்குகள் கூட வந்திருக்கின்றன.…
ஏற்கனவே இஸ்லாமியர்களை கடலில் தூக்கிப் போடவும், பாக்கிஸ்தானுக்கு ஓடிப் போய்விடவும் என்று மிக அற்புதமான யோசனைகளை வழங்கிய இந்துத்துவா குழுக்களிடமிருந்து இப்போது இஸ்லாமியருக்கு புதிய அறிவுரை வந்திருக்கிறது.…
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி , தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியனுடன் இணைந்து இந்திய மக்கள் தொகை பொருளாதாரம் மற்றும் சாதீய கணக்கெடுப்பு பற்றிய விவரங்களை…
1993ல் மும்பையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் 350பேர் இறந்துபோயினர். 1200 பேர் காயமடைந்தனர். 20 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த விஷயத்தை பற்றி ராம்ஜெத்மலானி புதிதாக…
இந்தியன் முஜாகிதீன் என்னும் இந்தியக் கண்டுபிடிப்பான தீவிரவாத இயக்கத்தின் தலைவர் யாசின் பட்கல் ஐதராபாத் சிறையில் இருக்கிறார். 2010ல் பூனேவில் நடந்த ஜெர்மன் பேக்கரி வெடிகுண்டு வழக்கில்…
பி.ஜே.பி. ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே இணையம் இந்தியாவில் பிரபலமானதும் இந்துத்துவா ஆட்கள் குறிவைத்தது இணைய தளங்களைத் தான். பாடப்புத்தகங்களில் வரலாற்றைத் திரிப்பது முதல், கோட்சேவுக்கு சிலை வைப்பது…
அமெரிக்காவிலுள்ள மிலுவாக்கியில் உள்ள கலைப் பொருள் மியூசியத்தில் போப் பெனடிக்ட் XVI ன் உருவப்படம் ஒன்று அண்மையில் வைக்கப்பட்டது. அதை எதிர்த்தும் ஆதரித்தும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.…
தண்ணீர் பஞ்சம் கோடை காலங்களில் தலைவிரித்தாடும் இந்தியா, மழை நீரை சேகரித்தாலே மக்களுக்கு வருமானம் கொழிக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள். நாசாவும் ஜப்பானின் விண்வெளி…