‘வாய்தா’திரைப்பட விமர்சனம்
இன்னமும் கிராமங்களில் சாதீயம் கெட்டித்துப் போயிருக்கிறது. நல்லது கெட்டது என்பவை எல்லாம் எந்தச் சாதியைச் சேர்ந்தவர் சம்பந்தப்பட்டிருக்கிறார்? என்பதை வைத்தே முடிவு செய்யப்படுகிறது என்கிற செய்தியை அழுத்தந்திருத்தமாய்ச்…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
இன்னமும் கிராமங்களில் சாதீயம் கெட்டித்துப் போயிருக்கிறது. நல்லது கெட்டது என்பவை எல்லாம் எந்தச் சாதியைச் சேர்ந்தவர் சம்பந்தப்பட்டிருக்கிறார்? என்பதை வைத்தே முடிவு செய்யப்படுகிறது என்கிற செய்தியை அழுத்தந்திருத்தமாய்ச்…
நடிப்பு: தர்ஷன், லாஸ்லியா, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, மனோபாலா மற்றும் பலர் இயக்கம்: சபரி – சரவணன் தயாரிப்பு: கே.எஸ்.ரவிக்குமார் இசை: ஜிப்ரான் ஒளிப்பதிவு: அர்வி மக்கள் தொடர்பு:…
நானொரு ராசி இல்லா ராஜா என்று பாடித்திரியும் ஒருவனுக்கு, வாழ்க்கையில் கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா என்று ஒரே நேரத்தில் இரண்டு பெண்கள் வந்ததும் மொத்தமாக…
சில படங்கள் எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாமல் பார்க்கும்போது சர்ப்ரைஸ் கொடுக்கும். இந்த பயணிகள் கவனிக்கவும் அப்படி கவனிக்கப்படவேண்டிய படம். கண்ணில் படும் காட்சிகளை எல்லாம் செல்போனில் படம்பிடித்து…
தமிழில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சொல்லும் பொருள் பொதிந்தே இருக்கும். என்ன ஒரே நிபந்தனை என்றால் அது தமிழ்ச்சொல்லாக இருக்கவேண்டும். சில சொற்கள் முதலில் சொல்லப்படும் அளவில் இருந்து…
சமீபத்தில் வெளியான ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஒரு சுதந்திரப் போராட்ட காலத் திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. கதை அப்படி இருந்தாலும், அதில் நாயகன் நாயகி பெயர் முதல், கதையில்…
கள்ளன் திரைப்படம் பார்த்துவிட்டு இப்போதுதான் இல்லம் வந்தேன். குற்றங்களின் சூழலை, குற்றவாளிகளின் மனநிலையை அப்பட்டமாகப் படம் பிடித்த படம். ஒவ்வொரு குற்றமும் இன்னொரு குற்றத்தைக் கைபிடித்து அழைத்துச்…
’பசங்க’முதல் ‘கடைக்குட்டி சிங்கம்’ வரை தனது தரமான படைப்புகளால் தனித்து நிற்கிற இயக்குநர் பாண்டிராஜின் சற்றே மசாலா கலந்த சமூகப் படம் தான் இந்த ‘எதற்கும் துணிந்தவன்’.…
‘சதுரங்க வேட்டை’,’தீரன் அதிகாரம் ஒன்று’,’நேர்கொண்ட பார்வை’ ஆகிய மூன்று சமர்த்தான படங்களைக் கொடுத்த இயக்குநர் ஹெச்.வினோத்தின் நான்காவது படம் இந்த ’வலிமை’. முந்தைய படங்களில் ஒரு இயக்குநராக…
“நமது வாழ்வின் நிம்மதியற்ற கணங்களில், நாம் நம்பிக்கை இழந்திருக்கும் தருணங்களில், நம் உடல் ஆரோக்கியம் குன்றி இருக்கும்போது, சில சமயங்களில் ஒரு திரைப்படம் நம் நினைவிற்கு வந்து…
தமிழ் சினிமாவில் சாதிப் பஞ்சாயத்துக் கதைகளுக்கு எப்போதுமே பஞ்சமில்லை. அந்த வரிசையில் இந்த சாயம் படமும் வந்து நிற்கிறது. நாயகன் விஜய்விஷ்வா நாயகி ஷைனி மற்றும் அவரது…
ஒரு விபத்து வாழ்வின் வெவ்வேறு முனைகளில் இருக்கும் நால்வரின் மனங்களிலும் குணங்களிலும் ஏற்படுத்தும் மாற்றங்களும் அதனை சுற்றி நடக்கும் சம்பவங்களும் தான் கதை. நால்வர் வாழ்க்கை, ஒரு…
ஐஸ்வர்யா – தனுஷ் மணமுறிவு அறிவிப்புக்குப்பின் பிரபல ஊடகம் மாலை முரசு நடந்து கொண்ட முறை மிகவும் தரம் தாழ்ந்தது. திரைப் பிரபலங்களின் வாழ்வில் எது நடந்தாலும்…
2009 இல் நின்றுபோன கருவிப்போருக்குப் பின் ஈழத்தமிழ் மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் என்பது முழுமையான கட்டுக்கதை, இன்னும் அவர்கள் நுட்பமான இனவழிப்பு பாரம்பரிய நிலமழிப்பு…
ரசிகர்கள் மீது கொஞ்சமும் அன்பில்லாத, கதை,திரைக்கதை பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமல் ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி திட்டமிட்டு எடுக்கப்பட்ட படம்…