’அன்பே சிவம்’ படத்தயாரிப்பாளர் சுவாமிநாதன் காலமானார்

கமல் நடித்த அன்பே சிவம், விஜய் நடித்த பகவதி, பிரியமுடன், அஜித் நடித்த உன்னைத் தேடி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த நிறுவனம்…

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி!

நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள்…

ஸ்ருதிஹாசனின் ‘ஊரடங்கும் நேரத்திலே’

நடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில் செலவழித்துள்ளார். அவரது ஒரிஜினல் பாடலான ‘எட்ஜ்’ இன்று வெளியானது. அடுத்த வருட தொடக்கத்தில்…

பிரசாந்த் பூஷணை ஆதரிப்போம்..

உச்ச நீதிமன்றத்தின் ஊழல் நீதிபதிகளுக்கு வழக்கறிஞரும், அரசியல் செயல்பாட்டாளருமான பிரசாந்த் பூசண் எப்போதுமே ஒரு சிம்ம சொப்பனமாகத் தான் இருந்து வந்துள்ளார்! தனது தந்தை சாந்தி பூசன்…

குழப்பத்தின் கோரப்பிடியில் பாரதிராஜா

ஏற்கனவே கோமா ஸ்டேஜில் இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு புத்துயிர் கொடுக்கிறேன் என்கிற அறிவிப்புடன் கடந்த ஒரு வாரகாலமாகவே புதிய சங்கம் துவக்குவதும் பின்னர் அதைக்கலைப்பதுமாக இருந்து வந்த…

நியூஸ்18 – குணசேகரன் ராஜினாமா..விடைபெறுகிறேன், நன்றி!

அன்பு நிறைந்த நண்பர்களுக்கு,வணக்கம்!நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் தொடக்க நாள் முதல், இன்று வரையிலும் நாம் இணைந்து பயணித்திருக்கிறோம். கடந்த நான்காண்டு காலத்துக்கும் மேலான கூட்டு உழைப்பின் காரணமாக,…

நடிகர் அனில் முரளிக்கு இயக்குநர் தாமிராவின் கண்ணீர் அஞ்சலி

நண்பன் சமுத்திரக்கனிக்கு ஆண் தேவதை கதை சொல்வதற்காக பூவாருக்குச் சென்றிருந்தேன். அப்போது கனி ஒரு மலையாளப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.காலையில் சந்தித்தோம் இரவில் அவர் தங்கி இருந்த அறையில்…

காக்க..காக்க.. சுற்றுச் சூழல் காக்க..

கொரோனா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி மோடி அரசு, சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை விதிகள் -2020” என்று வரைவு அறிக்கையில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்த வரைவு…

கொரோனாவுக்குப் பின்னான சர்வதேச அரசியல் உறவுகள்..

ஈழத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் மற்றும் நூலாசிரியருமான திருநாவுக்கரசு அவர்கள், கொரோனா காலத்திற்குப் பின் உலக அரசியல் போக்கில் தோன்றும் மாறுபாட்டுப் போக்குகளை ஈழத்தை முன்வைத்து இக்காணொலியில்…

அன்புத் தம்பி எல்.முருகனுக்கு…

அன்புத் தம்பி எல்.முருகனுக்கு… –சுகிர்தராணி. ஆம் நீ என் தம்பிதான்எனக்குப் பிந்திப் பிறந்தவன் நாம் பிறந்த இடம் வேறாக இருக்கலாம் நம் அப்பாக்கள் ஒன்றுதான்நம் அம்மாக்கள் ஒன்றுதான்…