விவசாயம் செய்து, கோடீஸ்வரர் ஆன தெலுங்கானா விவசாயி குடிவாடா நாகரத்தினம் நாயுடு
பெரும்பாலான விவசாயிகள் ஒரே தடவையில் பணக்காரர் ஆகவேண்டும் என்று பயிரிடுகிறார்கள். ஒரே பயிர் பயிரிடக்கூடாது. விவசாயி பலவகை பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும். நான் 75 வகையான பொருட்களை…
கண் கண்ணாடி – கிட்டப் பார்வை -தூரப் பார்வை – ஹீலர் பாஸ்கர்.
கண் கண்ணாடி உபயோகப்படுத்துபவர்கள் அதை எப்போதும் போட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா ? கூடாது என்கிறார் ஹீலர் பாஸ்கர். கண் கண்ணாடி போடுபவர்கள் தங்களின் பவர் எப்போதாவது…
கொரோனா பற்றி சில நம்பிக்கையூட்டும் செய்திகள் !!
இன்று நான் இரு மருத்துவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். அதில் ஒருவர், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் வேலை செய்பவர். அவரிடம் “பாதுகாப்பாக இருக்கிறீர்களா, மருத்துவர்களுக்கும் பரவுகிறதா” என்று கேட்டேன். “இங்கு…
சூப்பர் ஸ்டாரையும் விட்டுவைக்காத கொரோனா…ஐ.சி.யு.வில் அனுமதி
இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகம் ஆகி வருகிறது. அதிலும் பாலிவுட்…
ஏன் எங்களைக் கைவிட்டீர் ?
நாங்கள்உங்களைத் தேர்ந்தெடுத்ததைத் தவிரவேறென்ன செய்து விட்டோம் எங்கள் வரிப்பணத்தில்நீங்கள் வெள்ளை வேட்டிசட்டைஅணிந்து கொண்டீர்கள் எங்கள் வரிப்பணத்தில்நீங்கள் ஆடம்பரமாக உறுதிமொழிஎடுத்துக் கொண்டீர்கள் எங்கள் வரிப்பணத்தில்உங்கள் அறைகளைக்குளிரூட்டிக் கொண்டீர்கள் எங்கள்…
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி !!
கடந்த மாதம் வடஇந்தியாவில் தென்னிந்தியாவிலிருந்து தனது ஊருக்கு சிறப்பு ரயில் மூலம் திரும்பிய புலம்பெயர் தொழிலாளியான இளம்பெண் ஒருவர் ஊர் திரும்பும் பயணத்தில் ரயிலில் போதுமான உணவு,…
வேலூர் சிஎம்சி உருவான கதை !!
1877ம் ஆண்டு.. நம் நாட்டில் கடுமையான பஞ்சம்.. பட்டினிச்சாவு மட்டும் 50 லட்சத்தை தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை கூட சாப்பாடு இல்லாத…
ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸூம் சேவா பாரதியும்
சாத்தான்குளம் படுகொலையில் Friends Of Police என்ற சட்டவிரோத குண்டர்களின் பங்கு தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. இன்று Friends Of Police பெயரில் தமிழ்நாட்டின் காவல்துறையில் ஊடுருவியிருக்கும்…
சர்க்கரை நோயாளிகள் கொரோனாவிலிருந்து தப்பிப்பது எப்படி ?
சர்க்கரை வியாதி போன்ற நாட்பட்ட வியாதிகள் உள்ளவர்களை கொரோனோ தாக்கும் போது அவர்களுடைய நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அதன் தாக்கத்தின் வீரியம் அதிகமாகி ஆபத்துக்களை சந்திக்கவேண்டிய…
முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா உறுதி
தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் சிகிச்சையில் இருக்கின்றனர் என்பது தெரிந்ததே இந்த நிலையில் தற்போது அதிமுக…
ஜூலை மீம்ஸ் 1
Related Images: Post Views: 248
write-off கள் எனும் பகல் கொள்ளைகள் !!
பெரும் பணக்காரர்களுக்கு அவர்கள் சார்ந்த நிறுவனங்களுக்கு கம்பெனிகளுக்கு வங்கிக் கடன் எவ்வாறு தள்ளுபடி செய்யப்படுகிறது என்பது பற்றி இங்கே தெளிவாக பார்க்க உள்ளோம் இங்கே பெருமுதலாளிகளின் தொழில்…
`சுஃபியும் சுஜாதாயும்’ எனக்கு கிடைத்த பெருமை – லலிதா ஷோபி
எண்ணற்ற பாடல்களில் நடன கலைஞராகவும், உதவி நடன இயக்குநராகவும் பணியாற்றி பின் தனது கடின உழைப்பால் நடன இயக்குனராக முன்னேறியவர் லலிதா ஷோபி. திரையுலகில் முன்னனி நடன…
கொரோனா நோயைக் குணப்படுத்தும் சென்னை சித்த மருத்துவர் !!
சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவஹர் கல்லூரியில் சித்த மருத்துவர் வீரபாபுவின் தலைமையில் கொரோனாவுக்கு சித்த வைத்திய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 600 பேர் இங்கு…
