விவசாயம் செய்து, கோடீஸ்வரர் ஆன தெலுங்கானா விவசாயி குடிவாடா நாகரத்தினம் நாயுடு

பெரும்பாலான விவசாயிகள் ஒரே தடவையில் பணக்காரர் ஆகவேண்டும் என்று பயிரிடுகிறார்கள். ஒரே பயிர் பயிரிடக்கூடாது. விவசாயி பலவகை பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும். நான் 75 வகையான பொருட்களை…

சூப்பர் ஸ்டாரையும் விட்டுவைக்காத கொரோனா…ஐ.சி.யு.வில் அனுமதி

இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகம் ஆகி வருகிறது. அதிலும் பாலிவுட்…

குச்சி !!

குச்சி:ஊன்றி நடக்க உதவும். அதுகாந்தியின் கைகளில் இருந்தபோதுகையெடுத்துக் கும்பிட்டது உலகம்! குச்சிகொடியைக் காக்கப் பயன்படும். அதுதிருப்பூர் குமரன்கைகளில் இருந்தபோதுவந்தே மாதரம் என்றுவணங்கியது தேசம்! குச்சிகம்பீரம் எனச் சொல்லப்படும்.…

ஏன் எங்களைக் கைவிட்டீர் ?

நாங்கள்உங்களைத் தேர்ந்தெடுத்ததைத் தவிரவேறென்ன செய்து விட்டோம் எங்கள் வரிப்பணத்தில்நீங்கள் வெள்ளை வேட்டிசட்டைஅணிந்து கொண்டீர்கள் எங்கள் வரிப்பணத்தில்நீங்கள் ஆடம்பரமாக உறுதிமொழிஎடுத்துக் கொண்டீர்கள் எங்கள் வரிப்பணத்தில்உங்கள் அறைகளைக்குளிரூட்டிக் கொண்டீர்கள் எங்கள்…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி !!

கடந்த மாதம் வடஇந்தியாவில் தென்னிந்தியாவிலிருந்து தனது ஊருக்கு சிறப்பு ரயில் மூலம் திரும்பிய புலம்பெயர் தொழிலாளியான இளம்பெண் ஒருவர் ஊர் திரும்பும் பயணத்தில் ரயிலில் போதுமான உணவு,…

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் சிகிச்சையில் இருக்கின்றனர் என்பது தெரிந்ததே இந்த நிலையில் தற்போது அதிமுக…

`சுஃபியும் சுஜாதாயும்’ எனக்கு கிடைத்த பெருமை – லலிதா ஷோபி

எண்ணற்ற பாடல்களில் நடன கலைஞராகவும், உதவி நடன இயக்குநராகவும் பணியாற்றி பின் தனது கடின உழைப்பால் நடன இயக்குனராக முன்னேறியவர் லலிதா ஷோபி. திரையுலகில் முன்னனி நடன…