கொரேனாவுக்கு ஹோமியோபதி மருத்துவம்
தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலின் தலைவர், ஹோமியோபதி மருத்துவர் ஞான சம்பந்தம் அவர்கள் கொரோனாவுக்கு ஆர்சனிக் ஆல்பம் 30சி என்கிற ஹோமியோ முன்தடுப்பு மருந்து பற்றி தந்தி…
சங்கி என்பவர் யார் ?
சங்கிகளில் பல வகை உண்டு. அதில் ஒரு வகை சங்கிகளுக்கு, தாம் அளந்து விடுவது எல்லாம் பொய் என்று நன்றாகவே தெரியும். ஆனாலும், எல்லாம் தெரிந்தே, தன்…
வேறு யாரையும் இது போல இசைஞானி சொன்னதில்லை
அன்பு புருஷோத்தமன் அவர்களே, தாங்கள் மறைந்த அந்தத் துயரச் செய்தி தங்கள் தமையன் திரு.சந்திரசேகர் வழியாக அறிந்தேன்! நானுட்பட இசைக்கலைஞர்கள் அத்துனை பேரும் அதிர்ந்து போனோம்! தொலைபேசி…
பாஜக என்னிடம் இப்படி ஆபாசமாக நடந்துகொள்வது முதல் முறையல்ல
#I_Stand_With_Jothimani நண்பர்களுக்கு வணக்கம். இன்று ( 18/05/2020 ) நியூஸ் 7 தமிழின் கேள்வி நேரம் விவாதத்தில் இருந்து பாஜகவின் கரு. நாகராஜன் என்கிற மூன்றாந்தரமான மனிதரின்…
99% LOADING…என்பதன் பிறகு, FAILED என்பது எவ்வளவு ஏமாற்றமானது
99% LOADING……… என்பதன் பிறகு, FAILED என்பது எவ்வளவு ஏமாற்றமானது.உண்மையில் எங்கள் இயக்குனர் வாழ்வில் நடந்தது அதுதான். இந்த ப்ரபஞ்சம் ஒரு கருணைக்கடல்.. மனமுருகி அதனிடம் கேட்கப்படும்…
திராவிடக் குத்துவிளக்கு தயாநிதி !!
திராவிட குத்துவிளக்கு தயாநிதி மாறன் திமுக சார்பாக மக்களிடம் இருந்து பெறப்பட்ட ஒரு லட்சம் கொரோனா உதவி கோரிய மனுக்களை தமிழக அரசு தலைமைச் செயலரிடம் போய்…
இன்சுலின்: நாய்களில் துவங்கி மரபணு மாற்றம் வரை!
ம.செந்தமிழன் பக்கவிளைவு (Side effect) : உங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஒரு மாம்பழ விதையை ஊன்றி வைக்கிறீர்கள். மாஞ்செடியும் வளர்கிறது. சில ஆண்டுகள் கழித்து, அது மரமான…
சங்கி மனோநிலையின் பின்னிருக்கும் உளவியல்.
கேள்வி: டீமானடைசேஷன் தோல்வி, ஜிஎஸ்டி, நீட், ஸ்வச் பாரத் புடுங்கல், வரலாறு காணாத ஜிடிபி வீழ்ச்சி, உலகம் காணாத வகையில் கொரோனா தடுப்புக் காமடிகள், டிரம்ப் மிரட்டலுக்கு…
இசைஞானிஇளையராஜா பற்றிய சில சுவாரசிய தகவல்கள்…
இயற்பெயர் : ஞானதேசிகன். பிறந்த தேதி : 2.6.1943 தந்தை : டேனியல் ராமசாமி தாய் : சின்னத்தாய் சொந்த ஊர் : பண்ணைபுரம், தேனி மாவட்டம்,…
மே மீம்ஸ் – 1
Post Views: 325
போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு தயாராகும் ஸ்டுடியோக்கள் !!
கொரோனா வைரஸின் பரவல் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 50 நாட்களுக்கும் மேல் ஆகிறது. இந்நிலையில் மாநில அரசுகள் அவரவர்களின் சூழ்நிலைக்கேறப சில தொழில்களுக்கு ஊரடங்கி லிருந்து…
சாதிப் பேரிடரில் மட்டும் தனித்தனியாய் நிற்கிறோம்- பா.இரஞ்சித்
உலகெங்கிலும் கொரோனா பெரும் கொடூரத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பற்றிய கேலிப்பேச்சுக்களை பரப்பி கிண்டலடித்துக் கொண்டிருந்தோம்.நிலைமையின் தீவிரத்தை தாமதமாகவே உணர்ந்து கொண்டாலும்,…
தமிழும் ஆரியமும்
-ஒவ்வொரு தமிழனும் அறியவேண்டிய சிறப்பு வரலாற்று பார்வை- “பெற்ற தாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்றார் பாரதி. பெற்ற தாயுடன், தாய்மொழியையும் சேர்த்துக்…
டாஸ்மாக் ஆன்லைன் டெலிவரி…ரஜினி என்ன சொல்கிறார்?
நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களாகவே சமூகத்தின் எந்த பிரச்சினைகள் குறித்தும் வாயைத் திறந்து எதுவும் பேசுவதில்லை. அப்படியே பேசினாலும் அது பெரும்பாலும் இடியாப்பச்சிக்கலிலேயே வந்து முடிகிறது.…
