மீண்டும் ஓர் ஆரிய-திராவிடப் போர்
திராவிடர் இயக்க தமிழ்ப் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன் அவர்கள் CAA எதிர்ப்புக் கூட்டத்தில் பேசிய உரை. மீண்டும் திராவிட-ஆரிய போராக தமிழ்நாட்டில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்…
அமைதியை நிலைநாட்ட துடியாய்த் துடிக்கும் ரஜினிபாய்
பொது விவாகாரங்களில் சற்றும் முதிர்ச்சியற்று அரைவேக்காட்டுத்தனமாய் குரல் கொடுத்ததால் தொடர்ந்து அசிங்கப்பட்டு வந்த ரஜினி, தனது இமேஜைத் தூக்கி நிறுத்தும்பொருட்டு இஸ்லாம் மத குருமார்களை சந்திக்கத் துவன்ம்க்க்கியிருக்கிறார்.…
திருநங்கைகளுக்கு வீடு – ரூ.1.5 கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார்
வீடில்லா திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தரும் லாரன்ஸ் அறக்கட்டளைக்கு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ரூ.1.5 கோடி நிதி வழங்கினார். திருநங்கைகளுடன் ராகவா லாரன்ஸ், அக்ஷய் குமார்தமிழில் காஞ்சனா…
மீண்டும் அருவாவைத் தூக்கும் ஹரி…சூர்யா 39 பட அறிவிப்பு
சூர்யா நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப்படத்தின் வேலைகள் முடிவடைந்துவிட்டன. இது சூர்யாவின் 38 ஆவது படம். அடுத்து, 39…
இந்து வேறு.. இந்துத்துவா வேறு..
புதுதில்லியில் நடந்த கலவரத்தில் இந்துக்களும் இஸ்லாமியரும் ஒருவருக்கு ஒருவரா அரணாக நின்று மற்றவரை பாதுகாத்த நிகழ்வுகள் பவ நடந்துள்ளன. அங்கு வாழும் இந்துக்களும், இஸ்லாமியரும் இந்தக் கலவரத்தில்…
‘பாகுபலி’ நாயகன் பிரபாஸ் நடிக்கும் மும்மொழித் திரைப்படம்!
பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் உருவாகவிருக்கும் அடுத்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் மும்மொழித் திரைப்படமாக அமைகிறது. இப்படத்தை வைஜயந்தி மூவிஸ் தயாரிக்க, ‘நடிகையர் திலகம்’…
தில்லி வன்முறையும் ஆம் ஆத்மியின் சந்தர்ப்பவாத அரசியலும்..
– அருண் நெடுஞ்சழியன் “நடந்து முடிந்த தில்லி சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 இல் வெற்றி பெற்று, பாஜகவை ஒற்றை இலக்கத்தில் கட்டுப்படுத்திய ஆம்…
அந்த கிரேன் என் மேல் விழுந்திருக்கக் கூடாதா ?-இயக்குநர் ஷங்கர்
இந்தியன் – 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியிலிருந்தும், வேதனையிலிருந்தும், மன உளைச்சலிலிருந்தும், இன்னும் மீளவில்லை… மீள முயன்று கொண்டிருக்கிறேன்.ஒரு மாதம் முன்புதான் என்னிடம் உதவி…
இயக்குனர் ஆர் சுந்தர ராஜன் இறந்து விட்டதாக வதந்தி!
நேற்று இயக்குனர் ஆர் சுந்தர ராஜன் இறந்து விட்டதாக வதந்தி! எதற்காக என்று யோசித்தால் சமீபத்தில் அவர் பேசிய பேச்சு அவ்வளவு வெறுப்பு. நடிகர் ரஜினிகாந்த் கட்சி…
ஏழரை வேடங்களில் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’
சமீப வருடங்களில் விக்ரம் ஒரு தோற்றத்தில் நடிக்கும் படங்களே தியேட்டரை விட்டு ஒரே வாரத்தில் ஓடிவிடும் நிலையில் ஏழு கெட் அப்களில் அவர் நடித்திருக்கும் படம் ரிலீஸுக்குத்…
;கமல், ஷங்கரைத் தாக்கி லைகா காட்டமான கடிதம்…
இந்தியன் 2′ விபத்து தொடர்பாக கமல்ஹாசன் எழுதிய கடிதத்திற்கு லைகா நிறுவனம் மிக காட்டமாக பதில் கடிதம் அனுப்பியுள்ளது.அக்கடிதத்தில் கமல்,ஷங்கர் இருவரையும் நேரடியாக அந்நிறுவனம் தாக்கி எழுதியுள்ளது.…
ரஜினி வீட்டை விட்டு வெளியே வராமலே இருந்திருக்கலாம்
ரஜினி கலவரத்தை பற்றிப் பேசுகிறார். வன்முறையை இரும்புக்கரம் கொண்டு மத்திய அரசு ஒடுக்கியிருக்க வேண்டும் என்கிறார். சி.ஏ.ஏவை மத்திய அரசு திரும்பப்பெறாது என்கிறார். இண்டெலிஜென்ஸ் ஃபெயிலியர் என்கிறார்.…
‘என்னை பா.ஜ.க.வின் ஊதுகுழல் என்று சொல்வது வேதனையாக இருக்கிறது’ரஜினிகாந்த்
டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள் பற்றி பேட்டி அளித்த ரஜினிகாந்த், மதத்தை வைத்து அரசியல் செய்வது சரியான போக்கு அல்ல என்றும் அதனை இரும்பு கரம் கொண்டு…
“அட்டகத்தி” சமயத்தில் இப்படித்தான் இருந்தேன் – “நறுவி” விழாவில் பா.ரஞ்சித் !!
“ஒன் டே புரொடக்சன்ஸ்” நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் “நறுவி” திரைப்படத்தின் இசை மற்றும் வெளியீட்டு விழா சென்னையில் நடபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், அதியன் ஆதிரை மற்றும்…
’அனுமதி பெறாமல் திடீரென்று முத்தமிட்டார் கமல்’..நடிகை பகீர் புகார்
தமிழ் சினிமாவின் மொத்த முத்த மன்னன் கமல் மீண்டும் ஒரு முத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். கமல் தன்னிடம் அனுமதி பெறாமல் திடீரென்\று முத்தமிட்டதாக ‘புன்னகை மன்னன்’ரேகா பகீர்…
