நயன்தாராவை மலேசியாவில் தடுத்தது ஏன்?
மலேசியா விமான நிலையத்தில் வைத்து நயன்தாரா தடுப்புக் காவலில் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானதோடு விமான நிலையத்தில் நயன்தாராவுடன் மலேசிய போலீஸ் அதிகாரிகள் இருப்பது போன்ற புகைப்படமும் வெளியானதால்…
அமீர்கானைத் துரத்தும் ‘மதச்சகிப்புத் தன்மை’..
பி.ஜே.பி ஆட்சியில் மாட்டைப் பாதுகாப்போம் என்று மனிதர்களைப் போட்டுத் தள்ளும் கலாச்சாரம் பல்கிப் பெருக மத்திய அமைச்சர்கள் முதல் பிரதமர் வரை அதற்குத் தூபம் போட கடந்த…
லிங்குவுக்கு சங்கு ஊதிய சிவகார்த்திகேயன்
தமிழ்சினிமாவில் படம் ஓடுகிறதோ அல்லது அடுத்த காட்சியிலேயே ஊத்திக்கொள்கிறதோ ஆனால் ‘சக்சஸ் மீட்’ நடத்துவது தயாரிப்பாளர்களின் கெட்ட பழக்கம். இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு வெளியான ‘ரஜினி முருகன்’…
நடிகை கொலை; விசாரணையில் வெளிவந்த திக் திடுக்…
‘நாளை முதல் குடிக்க மாட்டேன்’ என்ற படம் நேற்று முதல் தமிழகமெங்கும் வெளியானது. இதில் கதாநாயகியாக நடித்தவர் சசிரேகா. இப்படத்தின் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில்…
‘த்தா என்னடா இந்தாளு இப்டி எடுத்து வச்சுருக்கான்’ -விசாரணை
‘த்த என்னடா இந்தாளு இப்டி எடுத்து வச்சுருக்கான்’ – விசாரணை`பார்த்துமுடித்து வெளியில் வரும்போது இந்த வார்த்தைகள் தான் தோன்றியது. சத்தியமாய் இது மரியாதையின்மையில் வருவதல்ல. ஒரு கலைஞன்…
எத்திராஜில் ‘இறுதிச் சுற்று’ டீம்
Related Images: Post Views: 183
போதைப்பொருள் வைத்திருந்தாரா நயன் தாரா?
கோலாலம்பூர் விமான நிலையத்தில் தனது மேக் அப் சாதன பெட்டுக்குள் நடிகை நயன் தாரா போதைப்பொருள் வைத்திருந்ததாகவும், விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குள் வைத்து நிலைய அதிகாரிகள்…
கமலின் மருதநாயகத்தை ராஜபக்ஷே தயாரிக்கிறார்
தமிழ்சினிமாவை ஒட்டுமொத்தமாக கைக்குள் போட்டுவரும் ராஜபக்ஷேயின் பினாமி நிறுவனமான லைக்காவுடன் கமலும் கைகோர்த்தார். லைகா நிறுவனத்துடன் இணைந்து தொடர்ந்து இரு படங்கள் செய்யப்போவதாக கமல் அறிவித்துள்ளார். “நீங்க…
அமெரிக்காவில் முதல் தமிழ் குறும்படப் போட்டி : கார்த்திக் சுப்பராஜ், நெப்போலியன் பங்கேற்பு
சான் ஃப்ரான்சிஸ்கோ(யு.எஸ்): தமிழர்களின் கனவு தேசமான சிலிக்கான் வேலியில் முதன் முறையாக அமெரிக்கத் தமிழர்களுக்கான குறும்படப் போட்டி நடைபெறுகிறது. நடுவராக பங்கேற்க இயக்குநர்கள் கார்த்திக் சுப்பராஜ், பரத்பாலா…
`தனி ஒருத்தி`யை தேடித்தவிக்கும் ராம்சரண்
`தனி ஒருவன்` தெலுங்கு ரீமேக்குக்கான போட்டிகள் ஒருவழியாக ஓய்ந்து, இறுதியாக ராம் சரண் அந்தப் போட்டியில் வெற்றி பெற்று ரீமேக் செய்து நடிக்கும் வேலைகளை ஆரம்பித்திருக்கிறார். தமிழில்…
நக்கல் , நையாண்டி , எள்ளல், ஏகடியம்’ எல்லாம் கலந்த’ சங்கு சக்கரம்’
புதுப் புது பரிணாமப் பரிமாணங்களில் உருக் கொண்டு கருக் கொண்ட கதைகள், வியப்பூட்டும் படங்கள்… இவற்றின் ஆலவட்டம் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது…
“என்னய்யா இந்த பொண்ணு இப்படி நடிக்கிறா?”
`சூதுகவ்வும்` வெற்றிப்படத்திற்குப் பிறகு நிறுத்தி நிதானமாக `காதலும் கடந்துபோகும்` படத்தை இயக்கிவருகிறார் நலன் குமாரசாமி. எல்லோரும் கொரியன் படங்களை சுட்டு படம் எடுத்துக்கொண்டிருக்க இவர் மட்ட்டும் ஒரு…
மறைந்திருந்தே கொண்டாடும் மர்மம் என்ன?
சிம்பு என்கிற வம்புத்தம்பி தன் தலமறைவு வாழ்க்கையை எப்போதுதான் முடிவுக்குக் கொண்டுவருவாரோ தெரியவில்லை. இன்று அவர் தனது பிறந்தநாளக்கூட மிக ரகஸியமாக வீட்டுக்குள் கொண்டாடிவிட்டு மீண்டும் தலைமறைவாகிவிட்டார்.…
‘துப்பாக்கியைப் பிடிக்க பயிற்சி எடுத்தேன்` -அருந்ததி
நாய்கள் ஜாக்கிரதை படத்தின் மூலம் கவனம் கவர்ந்த நடிகை அருந்ததி. இவர் ஆக்க்ஷன் காட்சிகளில் அதிரடியாக அசத்தும் புதிய படம் அர்த்தநாரி . கிருத்திகா பிலிம் கார்ப்பரேஷன்…
சானியா தாரா – கேலரி.
Related Images: Post Views: 310
