வி.எஸ்.ஓ.பி – விமர்சனம்

`நீரின்றி அமையாது இவ்வுலகு` என்பதை படிக்கிற காலத்தில் `சரக்கின்றி அமையாது இவ்வுலகு` என்று இயக்குநர் ராஜேஷ் புரிந்துகொண்டார் போல. எனவே ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, ஊரிலுள்ள…

சேஷசமுத்திரம் ஜாதிக் கலவரம் நடந்தது என்ன? : ஒரு ஆய்வறிக்கை!

சேஷசமுத்திரம் கிராமத்தில் வன்னியர் மற்றும் தலித் மக்களிடையே கோவில் தேர் இழுப்பது சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது வன்முறையாக மாறி அங்குள்ள வன்னிய சாதியினர் தலித் மக்கள்…

திரைக்கும் மக்களுக்குமிடையே அந்நியப்பட்டு நிற்பது டிஜிட்டல் – ராம்ஜி

‘பருத்தி வீரன்’ படத்தில் தன் ஒளிப்பதிவை கவனிக்கவைத்து பின் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக இருக்கும் ராம்ஜி, அவர் தற்போது ‘ஜெயம்’ ராஜா இயக்கும்…

‘ஜிகினா’ என்பது நான் தான்- விஜய் வசந்த்.

” இன்றைய சமூகத்தில் நிலவும் ஒரு முக்கிய பிரச்சினை ஆன சமூக வளைத்தளங்களில் வரும் போலி அடையாளங்களைப் பற்றியக் கதை தான் ‘ஜிகினா’. இன்றைய வர்த்தக உலகத்தில்…

மோடி அரசு முதலாளிகளுக்கு மட்டுமே சாதகமாக இருக்கிறது – ராகுல் காந்தி

தான் வெற்றி பெற்ற அமேதி தொகுதிக்கு விசிட் அடித்திருக்கும் ராகுல் காந்தி அங்கே கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்தித்துப் பேசினார். அப்போது இவ்வாறு அவர் பி.ஜே.பி அரசைத்…

சேஷசமுத்திரத்தில் ‘ஊ’வென்று ஊதப்படும் சாதிச் சங்கு..

விழுப்புரம் சங்கராபுர வட்டத்தில் இருக்கும் சேசசமுத்திரம் என்கிற அகரம் கிராமத்தில் ரோட்டுக்கு இந்தப்பக்கம் பி.சிக்களும் அந்தப்பக்கம் தலித்துக்களும் “அமைதி’யாக வாழ்ந்து வந்தனர். தலித்துகள் தாங்கள் மட்டும் கும்பிடும்…

‘நான் ஆர்.எஸ்.எஸ் ஊழியன் தான். அதனால் என்ன?’ – அருண் சாதே. 

பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தபின் கல்வி, ராணுவம், சினிமா உள்ளிட்ட பல துறைகளில் அரசின் உயர் பதவிகளில் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் அமர்த்தப்பட்டு வருகின்றனர். இது பற்றி பரவலான…

“மோடி சத்தியங்கள் பல செய்கிறார். ஆனால் நிறைவற்றுவதில்லை.” – ராகுல்

நாட்டை எல்லையில் காத்த முன்னாள் ராணுவ வீரர்கள் 22 லட்சம் பேரும், இறந்த வீரர்களின் விதவைகள் 6 லட்சம் பேரும் ஆவலுடன் எதிர்பார்த்த விஷயம் ‘ஒரே பதவி.…

சம்பாதிக்காமலே சுகமாக வாழ்ந்த குடும்பம் காந்தி குடும்பம் – அருண் ஜெட்லி

பார்லிமண்டில் நடக்கும் தெருக்கூத்து ரக வித்தைகளைக் கண்டால் ஒரு பக்கம் சிரிப்பாகவும் இன்னொரு பக்கம் மக்கள் மேல் பரிதாபமும் வருகிறது. சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் கடந்த…

சௌகான் மற்றும் வசுந்தரா ராஜேயைப் புகழ்ந்த மோடி !!

ஊழலற்ற ஆட்சியைக் கொடுப்போம். கறுப்புப் பணத்தை ஸ்விஸ் பாங்குகளிலிருந்து மீட்டு மக்கள் ஒவ்வொருவரின் அக்கௌன்ட்டிலும் 15 லட்ச ரூபாய் வரை போடுவோம் என்று முழங்கிய பிரதமர் மோடி…

ராஜபக்ஷேவைத் துரத்தும் வாசிம் தஜூதீனின் ஆவி !!

வரும் ஆகஸ்ட் 17 அன்று நடக்கவிருக்கும் இலங்கைத் தேர்தலில் ராஜபக்சே பிரதமர் பதவிக்காகப் போட்டியிடுகிறார். ஏற்கனவே இருமுறை ஜனாதிபதியாகிவிட்டதால் மூன்றாம் முறை ஜனாதிபதியாக நிற்க இயலாது எனவே…

ராபின் வில்லியம்ஸ்… மகன் தந்தைக்கு தந்த பாடம்..

மூளைச் சிதைவு நோய் காரணமாக மூளை பாதித்து, கடந்த வருடம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்ட மிஸஸ் டவுட் பயர்(அவ்வை சண்முகியின் ஒரிஜினல்) புகழ்…

ஈழத் தமிழருக்கு ஐ.நா. செய்யப்போகும் அநீதி !!

சேனல் 4 செய்தி நிறுவனத்திற்கு ஐ.நா. ஈழப் போர் பற்றி நடத்தவிருக்கும் விசாரணை பற்றிய ஆவணம் ஒன்று, வெளியிடப்படும் முன்பே ”லீக்’ காகி கிடைத்துள்ளது. அதில் போர்க்குற்ற…