Tag: vetrimaran

தமிழ் சினிமாவை ஆஸ்கருக்கு உயர்த்தப் போகும் ‘விடுதலை’

இந்த ஆண்டின் பிறமொழிப் படத்துக்கான ஆஸ்கர் அவார்டை ‘விடுதலை’ பெறும் என்று நான் திடமாக நம்புகிறேன். The Battle of Algiers போல, Omar Mukhtar போல…

வெற்றிமாறனைத்தொடர்ந்து இளையராஜாவிடம் வந்து சேர்ந்த பா.ரஞ்சித்

தமிழ்த்திரையுலக ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்த இளையராஜா-பா.ரஞ்சித் கூட்டணி உறுதியாகியிருக்கிறது. ‘நட்சத்திரங்கள் நகர்கின்றன’படத்தை இயக்கி முடித்திருக்கும் இயக்குநர் பா.ரஞ்சித் அடுத்து ஞானவேல்ராஜா தயாரிப்பில் விக்ரம் நாயகனாக நடிக்கு…

இளையராஜாவின் இசையில் தனுஷ் பாடிய சூப்பர் ஹிட் பாடல்

இயல்பாகவே நல்ல சுதி வளத்துடன் பாடத்தெரிந்தவர் நடிகர் தனுஷ். கூடவே இளையராஜாவின் தீவிர பக்தரும் கூட. அதை நன்கு அறிந்தவரான ராஜா வெற்றிமாறனின் ‘விடுதலை’படத்தில் அவரைப் பாடாய்ப்படுத்தி…

விடுதலை என் இன்னொரு பரிணாமத்தை காட்டும் – சூரி

அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதே மனித இயல்பு. தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சூரி அடுத்து கதையின் நாயகனாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து…

புதிய முகவரிக்கு பயணப்படும் பாலுமகேந்திரா நூலகம்

அனைவருக்கும் வணக்கம் . பாலு மகேந்திரா நூலகம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் துவக்கப்பட்டு இயங்கி வந்த முகவரியிலிருந்து கூடுதல் இட வசதியுடன் நவீன மாற்றங்களுடன் மகாலஷ்மி…

மீண்டும் ஒரு நாவலைப் படமாக்கும் வெற்றிமாறன்…சூர்யா படத்தலைப்பை அறிவித்தார்…

தான் ஒரு நாவலை மய்யமாகக் கொண்டு இயக்கிய ‘அசுரன்’படம் மாபெரும் வெற்றிபெற்றதால் மீண்டும் தமிழின் முக்கியமான நாவல் ஒன்றையே தனது அடுத்த படத்தின் கதைக்களனாகக் கொண்டு இயக்கவிருக்கிறார்…

பாவம் பரோட்டா சூரி…வெற்றிமாறனின் அடுத்த படத்தை அறிவித்த தயாரிப்பாளர்…

பெரிய சம்பளம், பெரிய ஹீரோவுக்கெல்லாம் ஆசைப்படமாட்டார் என்று நம்பப்பட்ட இயக்குநர் வெற்றிமாறன் அடுத்து இயக்குவதாக இருந்த பரோட்டா சூரி படத்தைக் கிடப்பில்போட்டுவிட்டு சூர்யாவுடன் இனைந்து படம் இயக்கவிருப்பதை…

’அசுரன்’ நாயகி மஞ்சு வாரியர் புகார்…பிரபல இயக்குநரை கைது செய்த போலீஸ்

’அசுரன்’பட நாயகி மஞ்சு வாரியர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து பிரபல மலையாள இயக்குநர் ஸ்ரீகுமார் மேனனை கேரள போலீஸார் கைது செய்தனர். சமூக வலைதளங்களில் தன்னை அந்த…

வாச்சாத்தி வன்முறை போன்றவற்றையும் வெற்றி மாறன் பதிவு செய்ய வேண்டும்

விசாரணை திரைப்படம் குறித்த உரையாடல் அரங்கம் மதுரை தமிழ்நாடு இறையியல் கல்லூரியில், பிப்ரவரி 19 ம் நாளன்று நடைபெற்றது. மனித உரிமைக்கான ஆம்னெஸ்டிக் இன்டர்நேஷனல் விருதுபெற்ற மக்கள்…