“போலீசை எதிர்த்தாடா பேசுறே தே..மவனே” ன்னு சொல்லி..
கொரோனா ஊரடங்கில் கடைகளை மூட காலதாமதமானதற்காக வியாபாரிகளான ஜெயராஜ் என்கிற வியாபாரியை ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்று அடித்து உதைத்த சாத்தான்குளம் போலீஸ், அதைக் கேட்க போலீஸ் நிலையம்…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
கொரோனா ஊரடங்கில் கடைகளை மூட காலதாமதமானதற்காக வியாபாரிகளான ஜெயராஜ் என்கிற வியாபாரியை ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்று அடித்து உதைத்த சாத்தான்குளம் போலீஸ், அதைக் கேட்க போலீஸ் நிலையம்…
எஸ்.ஏ.எம். பரக்கத் அலி `கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லை’ என வரதராஜன் சொன்னதற்குப் பின்னால் நெஞ்சை உருக்கும் அவரது கண்ணீர்க் கதை ஒன்று உள்ளது. பல்லாக்கு…
உலகமே கொரோனாவில் முடங்கி தவித்து வரும் வேளையில் தனது தொழில்களை எல்லாம் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு அம்பானி விற்று வருவதையும், பேஸ்புக்குடன் கூட்டு ஒப்பந்தம் போடுவதையும், அதன் பின்னே…
அணுக்கழிவுகளை முழுதாக செயலிழக்க வைக்கும் தொழில்நுட்பம் இல்லாத நிலையில், அதை தமிழ்நாட்டில் ‘பாதுகாப்பாக’ சேமித்து வைக்கப் போகறோம் என்று… தமிழர்கள் மீது மத்திய அரசு தொடுக்கும் சூழலியல்…
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமனின் கண்டன அறிக்கை! இந்திய அரசு வேளாண்மை தொடர்பாக நேற்று (03.06.2020) அறிவித்துள்ள மூன்று அவசர சட்டங்களும் வேளாண்மையை சீர்குலைத்துவிடும்.…
உலகம் முழுவதும் ‘கொரோனா’ நோய்த் தொற்று காரணமாக நெருக்கடிக்கு உள்ளான நிலையில் இந்தியாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. எதிர்பாராத இந்த அசாதாரண சூழ்நிலை பல பேரின் வாழ்வாதாரத்தை…
நம் நாட்டின் கொரொனா எண்ணிக்கை 100 இருந்த போது மக்களிடமிருந்த பயம், இன்று 1,00,000 ஐ தாண்டிய போது இல்லை…… 😎 ஏன்…??! உளவியல் ரீதியாக பார்த்தால்…
பாபாசாகேப் அம்பேத்கர் தன்னை பார்க்க வந்த ஒருவரிடத்தில் தன் வாழ்வின் லட்சியங்களுக்கு மனைவி ரமாபாய் ஆயிசாகேப்ஆற்றிய பங்கு பற்றி கூறியது இது. “அவள் மிக துணிச்சல்காரி, அவள்…
ம.செந்தமிழன் பக்கவிளைவு (Side effect) : உங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஒரு மாம்பழ விதையை ஊன்றி வைக்கிறீர்கள். மாஞ்செடியும் வளர்கிறது. சில ஆண்டுகள் கழித்து, அது மரமான…
Waiver = வாய்ப்பில்லராசா! Write-off = பிம்பிளிக்காபிளாபி! வங்கிக் கடன் மோசடியாளா்களாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, மெஹுல் சோக்ஸி உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்கள் தங்களது நிறுவனங்களின் மீது…
1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி….. லாகூர் மத்தியச் சிறைச்சாலையின் விடியல், மற்ற நாட்களை போல இயல்பானதாக இல்லை. அன்று அதிகாலையிலேயே அங்கு ஒரு…
தமிழ்நாட்டில் பீலா மேடம் பீலா விட்டது போல சத்தீஸ்கர் மாநிலத்திலும் தப்லீக் ஜமாத்தை வைத்து பாஜக கும்மியடித்திருக்கிறது என்பது சமீபத்தில் வெளிச்சமாகியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து டெல்லி…
கொரோனா தொற்று உலக நாடுகளை உலுக்கி வரும் சூழலில் ஒவ்வொரு தேசமும் அதனை எதிர்கொள்ள புதிய புதிய வழிமுறைகளை கண்டறிந்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தொற்றும்…
இந்த அம்மா யார் தெரியுமா? மத்தியப் பிரதேசத்தின் சுகாதாரத் துறைச் செயலாளர் பல்லவி ஜெயின். அதிகாரமும் செல்வாக்கும் இருந்தால் இந்த நாட்டில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு…
அமெரிக்காவைப் பாருங்கள் என்று நமக்குக்கற்றுக்கொடுத்தவர்கள்சொல்லிக்கொண்டே இருந்தவர்கள் யார் யார் என்று யோசித்துப்பாருங்கள். இந்தியாவின் பனியா வணிக கும்பல்கள் , அவர்களைப்பின்தொடர்ந்த உயர்சாதிப்பிரிவினர் மற்றும் பிற சாதிகளைச் சேர்ந்த…