போற்றிப் பாடடி பொண்ணே, மகத்தான மம்முட்டி காலடி மண்ணே

38 தமிழ் உறவுகளின் உயிர்களைப் பலிகொண்ட சிவகாசி வெடிவிபத்து குறித்து நம் கோடம்பாக்க ஆசாமிகள் ஒரு இரங்கல் அறிக்கை கூட தர முன் வராத நிலையில், கேரளாவிலிருந்து…

’தாண்டவம்’ கதைப் பஞ்சாயத்தில் படி தாண்டிய இயக்குனர்

’தாண்டவம்’ வரும் மாத இறுதியில் ரிலீஸ் என்று அறிவிப்பு வந்தவுடனே, சில தினங்களுக்கு முன்பு சூடாக நடந்த படத்தின் கதைப் பஞ்சாயத்து என்ன ஆயிற்று என்று விசாரணையில்…

நம்ப முடியவில்லை, ரம்யா நம்பீசனை நம்ப முடியவில்லை

பார்க்க, பட்சணம் போல், லட்சணமாக இருந்தாலும், தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை ராசி இல்லாத நடிகைதான் ரம்யா நம்பீசன். ‘நான் இப்ப கடைசியா நடிச்சி முடிச்ச ‘பிட்சா’ மட்டும் ரிலீஸாகட்டும்,…

விமர்சனம்,’மன்னாரு’- ஓரளவுக்கு நன்னாரு’ க்குறாரு

பாரதி, இளைய ராஜா கூட்டணியின் ‘என் உயிர்த்தோழன்’ வெளியான சமயத்தில், ராஜாவின் குரலிலேயே சதா உச்சரித்துக்கொண்டு திரிந்த பாடல் ‘மச்சி மன்னாரு, மன்சுக்குள்ள பேஜாரு’. அப்போதே வந்திருக்கவேண்டிய…

’75 நாட்கள், 85 ஆட்கள் ஒரு அனுஷ்கா’ – ஆச்சர்ய ஆர்யா

ஜார்ஜியாவில் செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ படப்பிடிப்பு முடிந்து திரும்பிய நாளிலிருந்தே அனுதினமும் அனுஷ்கா புகழ் பாடுவதையே ஒரு பார்ட் டைம் வேலையாகச் செய்துகொண்டிருக்கிறார் ஆர்யா. ‘ ஆனா…

’மூன்றாம் பிறை’ கமலும், ‘சேது’ பாலாவும்

‘எடுத்தால் விஸ்வரூபம்’ படுத்தால் பரதேசி’ இதுதான் தமிழ்சினிமாவின் இப்போதைய நிலை. ’ கதையாவது கண்றாவியாவது. நீ முப்பது கோடி பட்ஜெட்டுல படம் எடுக்குறியா? நான் அறுபது கோடியில…

இசை ஞானியின் பொன்வசந்தம் மீண்டு(ம்) வருமா?

முன் குறிப்பு: இசை ஞானியின் இசைக் கோர்வையை விமர்சனம் செய்ய எனக்கிருக்கும் இசைத்தகுதி பூஜ்ஜியம். எனவே இது இப்படத்தின் இசையைப் பற்றிய இசை-விமர்சகனின் இசை விமர்சனம் அல்ல.…

’இவர்தான் வருங்கால சூப்பர்ஸ்டாரு’ – விபாவின் விபரீத விளையாட்டு

சென்னை -28 ல் அறிமுகமாகி ‘தோழா’ நாடோடிகள்’ என்று சுமாராக தனது கலைப்பயணத்தை தொடர்ந்துகொண்டிருந்த வசந்த் டி.வி.யாரின் வாரிசு விஜய் வசந்த் முதன்முதலாக, சோலோ ஹீரோவாக, அதுவும்…

மீண்டும் ஒரு லவ்ஸ்’ – சஹானாஸை மிஞ்சுவாரா அமலாஸ் பால்

கோவாவிலும், சாலக்குடியிலும் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துத் திரும்பியிருக்கும் சமுத்திரக்கனியின், ‘நிமிர்ந்து நில்’ படத்தில் அமலா பால் ஒரே நேரத்தில் இரண்டு பேரைக் காதலித்து நடித்தார் என்பதுதான் கோடம்பாக்கத்தின்…

’உன்னைக் கேளாத நாள் ஏது?’ ராஜா ரசிகேண்டா சந்தானம்

‘நீ.எ.பொ.வ’ . பாடல்வெளியீட்டுவிழாவில் ராஜா ஏற்கனவே செம குஷிமூடில் இருக்க, அதை இன்னும் உச்சத்துக்கு கொண்டுசென்றார் நகைச்சுவை நடிகர் சந்தானம். ‘புடிக்கைலை மாமு, படிக்கிற காலேஜ்’ என்ற…

ஊர விட்டு ஓடுங்க ’முகமூடி’ பாகம் 2,3,4,5 ஷூட்டிங் ஸ்டார்ட் ஆயிடுச்சி.

திரையிட்ட 500 செண்டர்களிலும் நான்ஸ்டாப்பாக ‘முகமூடி’ ப்ளாக்கில் போவதைத்தொடர்ந்து, , இதன் அடுத்த நான்கு பாகங்களையும் தொடர்ச்சியாக இயக்கித்தரச்சொல்லி, யூ.டி.வியை மோஷன் போகச்செய்யும் தனஞ்செயன் மிஷ்கினை வற்புறுத்தி…

’எப்போதும் நான் ராஜாவை விட்டுப்போனதில்லை’ இனியும் போகப்போவதில்லை’

ராஜா, கவுதம் கூட்டணியின் ‘நீ தானே என் பொன் வசந்தம்’ இசைவெளியீட்டு விழாவின் ஆகச்சிறந்த அம்சம் பாரதிராஜா,பாலுமகேந்திரா மற்றும் பாலசந்தர் ஆகிய மும்மூர்த்திகள் அழைக்கப்பட்டு அவர்களிடம் ராஜாவுடனான…

’ராஜா ரசிகர்களுக்கு இது வெறும் நிகழ்ச்சி அல்ல.நெகிழ்ச்சி’- பொன் வசந்த மாலை

இசைஞானி ரசிகர்களுக்கு நேற்று ஒரு பொன்வசந்தமான நாள் என்றுதான் சொல்லவேண்டும். ராஜாவிடம் நட்பும், உரிமையும் கொண்ட பாரதிராஜா, பாலா போன்ற இயக்குனர்கள் செய்யத்தவறிய அரிய காரியத்தை, தனது…

விமர்சனம் ‘முகமூடி’ – கழுதை தேய்ந்து ‘மிஷ்கின்’ ஆன கதை

அறிவுஜீவிகளை விட்டுத்தள்ளுங்கள். அவர்களை மெய்யாலுமே அறிவுஜீவியாய் படைத்ததை விட பெரிய தண்டனையை ஆண்டவன் இனிமேல் நினைத்தால்கூட தந்துவிட முடியாது. ஆனால் அறிவுஜீவி மாதிரி நடித்து தன்னையும் சித்திரவதை…