எஸ்.டி.ஆர். திரைப்படப் பாடல் வெளியீடு
புது இயக்குனர் தமிழ்ச் சிலம்பரசன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் எஸ்.டி.ஆர் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா காணொலி மூலம் இன்று நடந்தது. சமூகப் பிரக்ஞையுள்ள இப்படம் வெளியாவதையொட்டி…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
புது இயக்குனர் தமிழ்ச் சிலம்பரசன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் எஸ்.டி.ஆர் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா காணொலி மூலம் இன்று நடந்தது. சமூகப் பிரக்ஞையுள்ள இப்படம் வெளியாவதையொட்டி…
விமானம் மேலே மேலேஏறிக்கொண்டிருந்ததுமனசு கீழே கீழேவிழுந்துகொண்டிருந்ததுகைக்குழந்தையுடன்விமான நிலையத்தில்இன்னும் கையசைத்துக்கொண்டிருக்கிறாள்மனைவி இக்கவிதையை நான் எழுதியபோது, பணி நிமித்தம் சவுதி அரேபியாவில் தனித்து வாழ்ந்து கொண்டிருந்தேன். அன்றைய நாட்களின் பதிவாக…
சதுர்த்தியா…அமாவாசைக்கு அடுத்தநாள் முதல் பூரணை ஈறாகஅமர்ந்த நாள்களில்சதுர்ரென்ற நாலாம் நாள்பிரதமையில் பிறப்பெடுத்துதுவிதியையில் துள்ளியெழுந்த துங்கீசன்திருதியையில் அட்சயம் பெற்றுசதுர்த்தியில் சம்மணம் இடுகையில்சட்டெனெ தெறித்து மறைகின்றவெட்டிக்களையமுடியா நினைவுகள் ! அல்லோனுக்கும்…
பிராமணனைப்போல்நீயும்இந்துதானே.. அவன்உனக்கு எப்போது வாடகைக்கு வீடு கொடுக்கிறானோஅப்போது சொல்,நானும் ஒரு இந்து என்று.. உன் வீட்டுக்கு வந்து நீ சமைத்த உணவைஎப்போதுஉளப்பூர்வமாக உண்ணுகிறானோஅப்போது சொல்நானும் ஒரு இந்து…
சாதியும் இருக்கும்;மதமும் இருக்கும்;சாத்திரம் மக்களைவேறெனப் பிரிக்கும்! மோதலும் இருக்கும்;முதலாளி இருப்பான்;முன்னேற்றம் சிலர்க்கேவாய்ப்பாக இருக்கும்! குந்தியே தின்பான்ஒருவன்; மற்றவன்குடல்வற்றிச் சாவான்;இவற்றிடை யாவரும் இந்தியன் என்றால்என்னது தம்பி?எல்லாரும் சம்மென்றால்எப்படித் தம்பி?கொள்ளையன்…
அன்புத் தம்பி எல்.முருகனுக்கு… –சுகிர்தராணி. ஆம் நீ என் தம்பிதான்எனக்குப் பிந்திப் பிறந்தவன் நாம் பிறந்த இடம் வேறாக இருக்கலாம் நம் அப்பாக்கள் ஒன்றுதான்நம் அம்மாக்கள் ஒன்றுதான்…
எனக்கு குடிக்கற பழக்கம் கெடையாது. ஆனாலும் அன்று நண்பனின் Bachelor பார்ட்டி …..தொந்தரவு பண்ணி கொஞ்சம் குடிக்க வைத்துவிட்டார்கள். எப்படி வீட்டுக்கு வந்தேன் , எப்படி என்…
குச்சி:ஊன்றி நடக்க உதவும். அதுகாந்தியின் கைகளில் இருந்தபோதுகையெடுத்துக் கும்பிட்டது உலகம்! குச்சிகொடியைக் காக்கப் பயன்படும். அதுதிருப்பூர் குமரன்கைகளில் இருந்தபோதுவந்தே மாதரம் என்றுவணங்கியது தேசம்! குச்சிகம்பீரம் எனச் சொல்லப்படும்.…
ஐந்து வயது மகன்களைசவப்பெட்டிபோல் இருந்த சூட்கேஸ்களில் வைத்துஅம்மாக்கள் இழுத்துச் சென்றதைப் பார்த்தபோதுநீ அமைதியாக இருந்தாய்! நடக்கப் பழகாத மகள்களை தலைக்குமேல் தூக்கி வைத்துஇரு கைகளிலும் துணி முட்டைகளையும்,உணவுப்…
ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு மட்டும் உத்தரவாதம் இருந்திருந்தால் நான் நிறைய கதைகளை இந்த தமிழ் சமூகத்திற்கு கொடுத்திருப்பேன் என எழுத்தாளர் பிரபஞ்சன் ஒருமுறை சொல்லியதாக…
இயக்குனர் பாரதிராஜாவின் அனைத்துப் படங்களிலும் ஒளிப்பதிவாளராக இருந்த ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் இன்று காலமானார். பாரதிராஜாவும் அவரும் சம வயதுக்காரர்கள் மட்டுமல்ல, உற்ற நண்பர்களாக 40 வருடங்கள் கலையுலகில்…
–பத்திரிகையாளரான தீரேந்திர கே. ஜா இந்து பயங்கரவாத அமைப்புகள் குறித்து ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். புத்தகத்தின் பெயர் Shadow Armies. தமிழில்: நிழல் இராணுவங்கள். மொழி பெயர்ப்பாளர்:…
கீரைக்காரம்மா – சிறுகதை. எழுதியவர் – முத்து விஜயன். தெனமும் வீட்டுல கொண்டாந்து கீரைவிக்கிர அந்த அம்மா போனவாரம் சாயங்காலமா வீட்டுக்கு வந்து அவங்க மகனுக்கு கலியாணம்ன்னு…
40 ..நாட்கள்..நடந்தும் ..உன் ..நடை முடியவில்லையே ..என்று ..நம்பிக்கை ..இழந்து விடாதே ..உன் தேசம்..அவ்வளவு பெரியதென்று..பெருமை கொள் நாங்கள் ..சிந்தனையின் உச்சத்தோடு..கொரோனா யுத்தத்தை..கூர்மை படுத்தி..இருக்கிறோம்உலகில் ..முதல் முறையாக..முப்படைகளையும்…
பாய் ஒரு அரைகிலோ கறி கொடுங்க…! ஏன் தம்பி அரைகிலோ? எப்பவுமே ஒரு கிலோ வாங்குவிங்க இப்போ ஏன் அரைகிலோ? காசு ஏதாவது இல்லையா? ஒரு கிலோ…