அம்மா என்றழைக்காத உயிரில்லையே….
.காலையில் ஒரு துயர சம்பவம்..அம்மா எந்த சடங்கை செய்யச் சொன்னாலும்இரக்கமில்லாமல் மறுத்துவிடுவதுஎன் வழக்கம்..அப்பாவின் நினைவு தினச் சங்கதிகள் உட்பட..ஆனாலும் கிழவி விடுவதேயில்லை..ஏதோ இன்றுதான் என்னைப் பார்த்ததுபோலஎதையாவது சொல்லும்.நான்…
