ஊழல் புகார்.. அமைச்சரை நீக்கினார் கேஜ்ரிவால். மோடிக்குப் பொடி!
டில்லி ஆம்ஆத்மி அரசில் உணவுத்துறை அமைச்சராக இருந்து வந்தவர் ஆஷிம்கான் . இவர் உணவுத்துறையில் சிலருக்கு கான்டராக்ட்களில் சிலருடன் பேரம் பேசியதாக புகார் எழுந்தது . இதனையடுத்து…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
டில்லி ஆம்ஆத்மி அரசில் உணவுத்துறை அமைச்சராக இருந்து வந்தவர் ஆஷிம்கான் . இவர் உணவுத்துறையில் சிலருக்கு கான்டராக்ட்களில் சிலருடன் பேரம் பேசியதாக புகார் எழுந்தது . இதனையடுத்து…
மும்பை சண்முகானந்த அரங்கில் பாகிஸ்தானைச் சேர்ந்த புகழ்பெற்ற பாடகர் குலாம் அலியின் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குலாம் அலி, இதற்கு முன் பலமுறை மும்பையில் இசை நிகழ்ச்சி…
பல வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தி வாபஸ் வாங்கியது போல, தேசிய அளவில் மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வை மீண்டும் அறிமுகப்படுத்தினால், தமிழக அரசு சட்ட ரீதியாக…
ஆதார் அட்டை என்கிற தொழில்நுட்பம் மூலம் மக்களை கண்காணிக்கும் வசதியான நெட்வொர்க்கை உருவாக்கி வருகிறது மத்திய அரசு. நமது இந்தியச் சட்டப்படி எந்தவொரு அட்டைகளையும் அரசு கட்டாயமாக்கக்கூடாது…
நமது தமிழ்த் திரையுலகத் தாரகை நயன்தாரா சாகித்ய அகாதமி விருது வாங்கினாரா ? அதை திரும்பிக் கொடுக்கிறாரா ? என்று மேலும் படிக்காதீர்கள். இவர் பிரபல எழுத்தாளரும்,…
பிரபல வழக்கறிஞரும், பி.ஜே.பியின் முன்னாள் தலைவர்களில் ஒருவருமான ராம்ஜெத் மலானி வரவிருக்கும் பீஹார் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். பா.ஜ.கவில் கட்சியின் நடவடிக்கைகளை…
டெல்லியில் இருந்து சுமார் 56 கி.மீ தொலைவில் உள்ள பிசோதா கிராமம், உபி மாநிலம் தாத்ரி தாலுக்காவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை பக்ரீத் பண்டிகைக்காக பசு…
நியூயார்க்கில் நடைபெர்ற ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றபின் நாடு திரும்பிய மைத்ரிபால சிறிசேனா நேற்று சர்வதேச விசாரணையை இலங்கை ஏற்காது. அதற்கு இலங்கையைச் சேர்ந்த கட்சிகள், மதத்தலைவர்கள்…
சுவிட்சர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில், இந்தியர்களால் சுமார் எண்பது லட்சம் கோடி ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்கிற விஷயம் மன்மோகன் அரசிற்கு தெரியவந்தது. மன்மோகன்…
ஆப்கானிஸ்தானில், அமெரிக்க ராணுவத்தின் சரக்கு போக்குவரத்து விமானம் ஒன்று தலிபான் பயங்கரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. அதில் இருந்த ஆறு அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட, 11 பேர்…
ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அமெரிக்கத் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியுள்ளது. இந்தியா உட்பட பல…
மதுரையில் ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் நேற்று இரவு இரு அரசு பஸ்களில், அடுத்தடுத்து நடந்த இரு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. “ரிமோட்’ மூலம் இக்குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டிருக்கலாம் என்று…
ஹெல்மெட் கட்டாயமாக்கியதை எதிர்த்து போராட்டம் நடத்திய மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர், செயலாளர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை பேரமர்வுக்கு மாற்ற, சென்னை உயர் நீதிமன்ற…
அம்மா உணவகம், அம்மா உரம், அம்மா மருந்து கடை வரிசையில் அடுத்ததாக வந்திருப்பது ‘அம்மா இலக்கிய விருது’. இந்த ஆண்டு முதல், இலக்கிய பெண் படைப்பாளர் ஒருவருக்கு…
1. மதுரையில் பதினான்கு வழக்கறிஞர்கள் தொழில் செய்யத் தடை 2. 6000 வழக்கறிஞர்கள் கொண்ட சங்கக் கட்டிடத்தை காலி செய்ய உத்தரவு 3. மதுரை உயர்நீதி மன்ற…