தொட்டு விடும் தூரம்-விமர்சனம்…

எந்த வித எதிர்பார்ப்பையும் உண்டாக்காத சில சின்ன பட்ஜெட் படங்களுக்குள் சில சமயம் எதிர்பாராத ஆச்சர்யங்கள் காத்திருக்கும். அப்படிப்பட்ட படங்களுல் ஒன்றுதான் இந்த ‘தொட்டு விடும் தூரம்’.…

ரஜினி அரசியலுக்கு வருகிறாரா ? ஆட்சிக்கு வருகிறாரா?

ரஜினிகாந்த் முதலில் அரசியலுக்கு வருவதாகவே இல்லை என்று தெரிகிறது. அவர் நேரடியாக ஆட்சிக்கு வருவதற்கு மட்டுமே விரும்புகிறார். கடந்த பதினைந்து, இருபது ஆண்டுகளாகவே ரஜினிகாந்த்தின் அரசியல் நுழைவு,…

“பாகிஸ்தான் தொடர்பு ஏற்படுத்தி தாருங்கள்” – கமிஷனருக்கு வேண்டுகோள்

கடந்த வாரம் சென்னையில் தன்னார்வலர் மற்றும் வழக்கறிஞரான காயத்ரி காந்தவை முன்னெடுப்பில் பெசன்ட் நகரில் வீட்டு வாசல்களில் கோலம் போட்டு குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராடியவர்களில்…

ஹீரோக்களுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டால்தான் பட வாய்ப்பா?

நடிகைகள் பட வாய்ப்புக்காக ஹீரோக்கள்,இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ளும் அவல நிலையை முடிவுக்குக் கொண்டுவர கேரள அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில், 2017-ம்…

நடிகை ஸ்ரீரெட்டியின் சேதாரத்துக்கு ஆதாரம் கேட்கும் போலீஸ்

தனது காரை வேண்டுமென்றே சேதப்படுத்தியதாக நடிக ஸ்ரீரெட்டி காவல்துறையில் புகார் அளித்துள்ளது கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தென்னிந்திய நடசத்திரங்கள் பலபேரை தன்னுடன் இணைத்து அவதூறு பரப்பி அவர்களை சேதாரப்படுத்தி…

‘ஊருக்குத்தான் உபதேசம்…’தர்பார்’படத்தில் ஓவர் வயலன்ஸ்

’எதுக்கெடுத்தாலும் போராட்டம், அடிதடின்னு இறங்கினா நாடே சுடுகாடாயிடும்’என்று ஊருக்கு உபதேசம் செய்த ரஜினியின் ‘தர்பார்’படத்தில் வன்முறைக்காட்சிகள் அதிக அலவில் இடம் பெற்றிருப்பதால் சென்சார் குழுவினர் ‘யூஏ’சான்றிதழ் வழங்கியுள்ளனர்.…

இரு மொழிகளில் தயாராகும் “கட்டில்” திரைப்படம்

இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் கட்டில் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் தமிழகத்தின் பல்துறை சார்ந்த பிரபலங்களும் நடிகர்களாக அறிமுகமாகிறார்கள்.…

அருந்ததிராயை ‘தேசத்துரோகி’ என்ற வடஇந்திய ஊடகங்கள்

அண்மையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பேசிய எழுத்தாளர் அருந்ததி ராய், தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி மோடி பொய் சொல்வதாகக் கூறி, எதிர்ப்பின் காரணமாக தற்போது தேசிய…

‘தளபதி 64’படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது…

நீட் தேர்வு சிக்கலை மைய்யமாக வைத்து உருவாகிவருவதாகச் சொல்லப்படும் விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் ‘தளபதி 64’படத்துக்கு ‘மாஸ்டர்’ என்று பெயர் சூட்டி அதன் ஃப்ர்ஸ்ட் லுக்…

அமித்ஷாவுக்கு கொலைமிரட்டல் விடுத்தாரா நெல்லை கண்ணன்?

நெல்லை கண்ணன் NRC மற்றும் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நடந்த கண்டன கூட்டத்தில் பேசினார். பாஜகவின் இந்துத்துவா வையும், மோடி, அமித்ஷாவையும் வெளுத்து வாங்கிய அவர், அமித்ஷா…

தேவதாசி சிஸ்டத்துக்கு வக்காலத்து வாங்கிய மம்மி…சின்மயி என்ன சொல்கிறார்?

கவிஞர் வைரமுத்துவின் முன்னாள் தோழியும் பாடகியுமான சின்மயியின் அம்மா, தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு சின்மயி மன்னிப்பு கேட்டுள்ளார்.இப்பிரச்சினை மூலம் பாடகி மீண்டும்…

’தமிழரசன்’இசை வெளியீட்டு விழாவில் 2000 பேருக்கு அன்னதானம்

எஸ் என் எஸ் பட நிறுவனம் சார்பில் கொளசல்யா ராணி தயாரித்திருக்கும் படம் தமிழரசன்.இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார்.விஜய் ஆண்டனி…

கலாபவன் மணி கொலை செய்யப்பட்டாரா?..சிபிஐ அறிக்கை தாக்கல்

நடிகர் கலாபவன் மணியின் மர்ம மரணம் தொடர்பாக விசாரித்து வந்த சிபிஐ, 35 பக்கங்கள் கொண்ட அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.அவர் கொலை செய்யப்படவில்லை என்று அந்த…

சீனாவின் பட்டுப்பாதையும் ஈழத்தமிழர் எதிர்காலமும்..

ஈழ அரசை அமைக்க இந்திய அரசே நின்று போராடவேண்டிய தேவை எதிர்காலத்தில் உருவாகும். சிங்கள இனவாதம் தமிழர் இன அழிப்பை இலங்கையில் முன்னெடுத்துச் செல்லும் அதே வேளை…