மணிசார்… என்னதான் ஆச்சு… உங்களுக்கு?
காதலுக்காக கொலைகளும் தற்கொலைகளும் நடக்கும் தமிழகத்திலிருந்து காதலை இரண்டு தனி நபர்களின் பிரச்சனையாகப் பார்க்கும் ஒரு படத்தை வழங்கியிருப்பதற்காக மணிரத்னத்தை வாழ்த்தலாமா அல்லது கண்டிக்கலாமா என்று தெரியவில்லை.…
என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா..
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அன்றாடங்காய்ச்சிகள், நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் குடும்பப் பிரச்சனைகளை பஞ்சாயத்து பண்ணுகிறோம் என்று காசு கொடுத்து கூட்டி வந்து அவர்களின் அந்தரங்கங்களை சிந்து பாடி…
10 எண்ணுவதற்குள்.. இடிந்து விழுந்த நகரம்..
விஜய் மில்டனின் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடித்து உருவாகி வரும் படம் ’10 எண்றதுக்குள்ள’. படம் முடிவடைய இன்னும் 10 நாட்கள் க்ளைமாக்ஸ் ஷூட்டிங் மட்டுமே பாக்கி…
மௌனகுருவின் அடுத்த இரு படங்கள்
அருள் நிதி நடித்த மௌனகுருவுக்குப் பின் வந்த தகராறும், 1 கன்னி 3 களவாணிகள் படமும் எதிர்பார்த்த அளவு போகவில்லை. ஆனாலும் என்ன ? அப்பா தான்…
‘ஜின்’ சாப்பிடும் பேய்..
தமிழில் காமெடி கலந்த பேய்ப்படங்கள் வெற்றி பெற ஆரம்பித்ததும் அடுத்து டஜன் கணக்கில் இதே ஜனரில் படங்கள் வெளிவர ஆரம்பித்துவிட்டன. அதில் புது இயக்குனர் சதீஷ் சந்திரசேகரின்…
இது இனப்படுகொலையா ? இல்லையா? – ஆவணப்படம் வெளியீடு
Related Images: Post Views: 169
இனிமே இப்படித்தான் – கேலரி
Related Images: Post Views: 162
பல்லவி போய் மஞ்சிமா வந்தார்.. கௌதம் படத்திலே..
கௌதம்மின் ‘அச்சம் என்பது மடமையடா’ தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வருகிறது. தமிழில் சிம்புவும் தெலுங்கில் நாகா சைதன்யாவும் ஹீரோக்கள். தமிழில் 40 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த…
சந்தானமும் ஒரு வேலையில்லா பட்டதாரி ?!
புதுமுக இரட்டை இயக்குனர்கள் பிரேம் ஆனந்த், முருகன் ‘முருகானந்த்’ என்ற ஒரே பெயரில் இயக்குனர்களாக அறிமுகம் ஆகிறார்கள். படம் – சந்தானம், ஆஷ்னா சவேரி, அகிலா கிஷோர்…
கபிலன்வைரமுத்து முதல் முறையாக வசனம் எழுதும் படம்
கவிஞர் வைரமுத்துவின் இளைய மகனும் எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து முதல் முறையாக ஒரு திரைப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். இயக்குநர் தரணியிடம் துணை இயக்குநராக பணிபுரிந்த ஹரிபாஸ்கர் இயக்கும்…
‘வாயா என் வீரா’ .. ஜேம்ஸ்
யூடியுபில் சக்கை போடு போட்ட தனது ‘வாயா ஏன் வீரா’ என்ற ஒற்றை பாடல் மூலம் காஞ்சனா-2 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார் லியோன் ஜேம்ஸ். கீபோர்டு வாசிப்பாளரான…
புறம்போக்கு எ. பொதுவுடைமை – பத். சந்திப்பு.
ற Related Images: Post Views: 143
கலை இயக்குநர் டி ஆர் கே கிரண் தற்போது முழுநேர நடிகராக அவதாரம்
‘திருதிரு துறுதுறு’ படத்தின்மூலம் கலை இயக்குநராக தமிழில் அறிமுகமான டி ஆர் கே கிரண் தற்போது முழுநேர நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். ‘திருதிரு துறுதுறு’, கோ, அனேகன்,…
