‘நிஜ தாதாக்களே நடிக்கும் ‘சபரன்’. அட்டென்சன் போலீஸ்

இப்போதெல்லாம் படத்துக்குப் படம் தாதாக்களைப் பார்க்கிறோம். தாதாக்களாக புதுப்புது நடிகர்கள் நடிப்பதையும் பார்க்கிறோம். ஆனால் நிஜ தாதாக்களே நடிகர்களாக நடித்து படம் பார்த்ததுண்டா? அப்படி ஒரு படமாக…

’அழுது தீர்த்தார் அருண் விஜய்’

பத்துக்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் பத்துப்பைசா பெறாத ஹீரோவாகவே தமிழ்சினிமாவில் மதிக்கப்பட்ட அருண் விஜய் ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லன் வேடத்தில் வெளுத்துக்கட்டியிருக்கிறார். தனது வில்லன்…

’விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் சிம்பு’

பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்த அஜித்-கவுதம் கூட்டணியின் ‘என்னை அறிந்தால்’ படம் நேற்று நள்ளிரவில் இருந்தே திரையரங்குகளில் ஓட ஆரம்பித்திருக்கிறது. உடனடியாக வந்த ரிப்போர்ட்களை வைத்துப்பார்க்கும்போது படம் சூப்பர்…

‘ஐ’ய்யே… அதுக்கும் மேல…

தமிழ் சினிமா கண்ட மாபெரும்(!) இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு, தங்களின் ஐ(ய்யே) காவியம் கண்டேன். விக்ரம் போன்ற வித்தியாச நடிப்பு வெறி கொண்டவர்களும், ஆஸ்கர் ரவிச்சந்திரன் போன்ற…

‘இனிமை, பெண்மை = த்ரிஷா’ – விவேக்

பேசி ரொம்ப நாள் ஆச்சு… எந்த டாபிக் எடுத்தாலும்… எட்டு என்ன… ஏழரையே போட்டு காட்டுவார்… இவர்கிட்ட சினிமா மட்டும்தான் நமக்கு பேச தெரியும்… சரி அப்படியே…

‘குழப்பத்தின் கோரப்பிடியில் c2h சேரன்’

காலண்டரில் எத்தனை தேதிகள் இருக்கிறதோ அத்தனை தேதிகளுக்கும் தனது ‘ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை’ டிவிடி ரிலீஸை தள்ளிவைத்து வந்த சேரன் தற்போது மீண்டும் ஜனவரி…

’இந்தப்பொண்ணுக்கு ‘தண்ணியில கண்டமாம்’

மேட்டர் தலைப்பை ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம கவனமா படிச்சிட்டு கண்டினியூ பண்ணுங்க நண்பர்களே…. ஆறு, அருவி என முற்றிலும் நீர் வரப்பின் ஈரத்தில் வளர்ந்து நிற்கும் தென்னை…

‘அருள்நிதியைப் பார்த்து பயந்தேன்’- ரம்யா நம்பீசன்

JSK சதீஷ், லியோ விஷன்ஸ் மற்றும் 7C’s என்டர்டெய்ன்மெண்ட் Pvt. Ltd., இணைந்து தயாரித்துள்ள ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்‘ திரைப்படம் முடியும் தருவாயை எட்டியுள்ளது.…